தனியார் துறை ஊழியர்களின் ஓய்விற்கான வயதெல்லை அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

தனியார் துறை ஊழியர்களின் ஓய்விற்கான வயதெல்லை அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

12 Oct, 2021 | 12:59 pm

Colombo (News 1st) தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்