12-10-2021 | 4:28 PM
Colombo (News 1st) சீனாவில் ஏற்பட்டுள்ள வௌ்ளம் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 2 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனா்.
வடக்கு சீனாவின் ஹூபெய் மாகாணத்தில...