வௌ்ளைப்பூண்டு மோசடி; மேலும் நால்வர் கைது

வௌ்ளைப்பூண்டு மோசடி; மேலும் நால்வர் கைது

by Staff Writer 11-10-2021 | 10:30 PM
Colombo (News 1st) சதொச வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மேலும் நால்வர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.