எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வேண்டும் - பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர்

by Staff Writer 11-10-2021 | 11:20 AM
Colombo (News 1st) பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக, எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.