நாட்டில் மேலும் 35 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 35 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 10-10-2021 | 5:49 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்று (09), 35 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (10) தெரிவித்தார்.