நல்லூர் முருகன் ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார் 

by Staff Writer 09-10-2021 | 6:06 PM
Colombo (News 1st) யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் தமது 92 ஆவது வயதில் இன்று (09) சிவபதமடைந்தார். தொடர்ச்சியாக 50 வருடங்களுக்கு மேலாக அன்னார், முருகப்பெருமானுக்கு தொண்டாற்றி வந்துள்ளார்.