நல்லூர் முருகன் ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் சிவபதமடைந்தார் 

by Staff Writer 09-10-2021 | 6:06 PM
Colombo (News 1st) யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பத்தாவது நிர்வாக அதிகாரி இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியார் தமது 92 ஆவது வயதில் இன்று (09) சிவபதமடைந்தார். தொடர்ச்சியாக 50 வருடங்களுக்கு மேலாக அன்னார், முருகப்பெருமானுக்கு தொண்டாற்றி வந்துள்ளார்.

ஏனைய செய்திகள்