கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 29 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 09-10-2021 | 4:05 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (08), 29 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (09) அறிவித்தார்.