மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு நீடிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடு நீடிப்பு

by Staff Writer 08-10-2021 | 1:46 PM
Colombo (News 1st) தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என COVID-19 ஒழிப்பு குழு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.