பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பதவிஉயர்வு

பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவருக்கு பதவி உயர்வு 

by Staff Writer 07-10-2021 | 12:51 PM
Colombo (News 1st) இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதற்தடவையாக பெண் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவருக்கு ஒரே தடவையில் பதில் பிரதி பொலிஸ்மா அதிபர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. S.A.R. ஜயசுந்தர, A.G.N.D. செனவிரத்ன மற்றும் W.J. பத்மினி ஆகிய மூவருக்கே இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்