04-10-2021 | 3:17 PM
Colombo (News 1st) அநுராதபுரம் மற்றும் மின்னேரியா பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டு ATM இயந்திரங்களை உடைத்து, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எப்பாவல பகுதியை சேர்ந்த 30 வயதான குறித்த சந்தேகநபர், அநுராதபுரம் பொலிஸாரால் நேற்று (03) கைது ச...