நாளை முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஆரம்பம்

நாளை (01) முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஆரம்பம்

by Staff Writer 30-09-2021 | 5:18 PM
Colombo (News 1st) ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான மற்றும் அனைத்து அலுவலகங்களிலும் எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. எவ்வாறாயினும், ஒருநாள் சேவைகள் முன்னெடுக்கப்படாதென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.