கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 59 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 59 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 30-09-2021 | 6:25 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (29), 59 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (30) அறிவித்தார்.