English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Sep, 2021 | 10:14 am
Colombo (News 1st) தென் கொரியாவுடனான தகவல் தொடர்பாடல் சேவையை மீள புதுப்பிக்க வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்திற்கு சாத்தியமான வகையில் இந்த சேவையை மீள ஆரம்பிக்க வட கொரிய ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், அடுத்த மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான Hotline சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வட கொரிய மற்றும் தென் கொரிய அரசு நிலையிலான நேரடி தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
13 May, 2022 | 05:01 PM
24 Mar, 2022 | 05:32 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS