விடுவிக்கப்பட்ட யானைகள் குறித்த நீதிமன்ற உத்தரவு

விடுவிக்கப்பட்ட 15 யானைகளின் பதிவை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

by Staff Writer 29-09-2021 | 1:44 PM
Colombo (News 1st) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் மற்றும் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட 15 யானைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) உத்தரவு பிறப்பித்துள்ளது.