by Staff Writer 29-09-2021 | 9:36 AM
Colombo (News 1st) துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்காக, 02 அரச வங்கிகளுக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.