தரவுகளை முகாமைத்துவப்படுத்திய நிறுவன ஊழியர் கைது

தரவு மோசடி: தரவுகளை முகாமைத்துவப்படுத்திய நிறுவன ஊழியர் கைது

by Staff Writer 28-09-2021 | 7:19 PM
Colombo (News 1st) ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் (NMRA) தரவுகள் அழிக்கப்பட்டமை தொடர்பில் தரவுகளை முகாமைத்துவப்படுத்திய நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

ஏனைய செய்திகள்