28-09-2021 | 5:32 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (27), 55 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதனிடையே, இன்று (28) இதுவரை 642 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்....