கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் 

கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

by Staff Writer 27-09-2021 | 3:32 PM
Colombo (News 1st) கொழும்பு மாநகர சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இன்று (27) பகல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கொரோனா நிலைமையில், கொழும்பு நகரிலுள்ள மக்களுக்கான நிவாரண பொதி விநியோகத்தில் முறைகேடு இடம்பெற்றதாக தெரிவித்து இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.