அனுமதியின்றி Drone கெமராவை இயக்கிய இருவர் கைது

அனுமதியின்றி Drone கெமராவை இயக்கிய இருவர் கைது

by Staff Writer 27-09-2021 | 4:04 PM
Colombo (News 1st) அனுமதிப்பத்திரமின்றி Drone கெமராவை பறக்கவிட்ட இருவர் மிரிஹான பூங்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ட்ரோன் கெமராவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹரகம பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 33 வயதான இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.