26-09-2021 | 4:40 PM
Colombo (News 1st) தென்மேற்கு பிராந்தியத்தில் நிலவும் பலத்த மழை மற்றும் கடும் காற்றுடன் கூடிய வானிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை...