ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

by Staff Writer 21-09-2021 | 3:35 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.