காக்கைதீவில் சடலம் மீட்பு: 13 இராணுவ வீரர்கள் கைது

மட்டக்குளி - காக்கை தீவில் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் 13 இராணுவ வீரர்கள் கைது 

by Staff Writer 21-09-2021 | 9:16 AM
Colombo (News 1st) மட்டக்குளியில் கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் தனது கணவரை கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இராணுவத்தை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 06 பேர் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தனர். கொலை செய்யப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தரின் கணவரின் சடலம் கடந்த மாதம் 20 ஆம் திகதி மட்டக்குளி காக்கை தீவின் கடற்கரையில் இருந்து மீட்கப்பட்டது.

ஏனைய செய்திகள்