உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவிப்பு

உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கான அறிவித்தல் 

by Staff Writer 21-09-2021 | 12:30 PM
Colombo (News 1st) 2020 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த மாணவர்களை மாவட்ட ரீதியில் இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன. www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.