நாட்டில் மேலும் 84 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 84 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 18-09-2021 | 6:24 PM
Colombo (News 1st) நாட்டில் நேற்று (17), 84 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (18) அறிவித்தார். இதனிடையே, இன்று (18) இதுவரை 1,530 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக  இராணுவத் தளபதி, ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.