21, 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்ட தொடர்

21, 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்ட தொடரை நடத்த தீர்மானம் 

by Staff Writer 17-09-2021 | 5:44 PM
Colombo (News 1st) எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (17) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.