ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு 

ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு; மனைவி, மாமனாருக்கு பிணை 

by Staff Writer 17-09-2021 | 2:44 PM
Colombo (News 1st) 16 வயது சிறுமியை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.