17-09-2021 | 4:58 PM
Colombo (News 1st) வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், பலத்த இடி மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
...