மற்றுமொரு தாக்குதல் தொடர்பில் தகவல்: நடவடிக்கை எடுக்காதது ஏன் என  கத்தோலிக்க திருச்சபை கேள்வி

by Staff Writer 16-09-2021 | 7:31 PM
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு தாக்குதலை போன்ற மற்றுமொரு தாக்குதல் தொடர்பான தகவல் வௌியாகியுள்ள நிலையில், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமைக்கு காரணம் என்னவென கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுபியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பிலான தகவல்களை கலகொடஅத்தே ஞானசார தேரர் அம்பலப்படுத்தினார். முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவும் இது தொடர்பில் கருத்து வௌியிட்டிருந்தார். காணொளியில் காண்க...