14-09-2021 | 8:31 PM
Colombo (News 1st) ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல அறிக்கையை தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்றுள்ளது.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இலங்கையில் வாழும் மலையக தமிழர்கள் எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதார, கலாசார உரிமை மீறல்களையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்க தாம் உ...