English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
13 Sep, 2021 | 11:43 am
Colombo (News 1st) சில பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் தொடர்பில் உயிர் மாதிரி ஆய்வுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கருவிகளை தயார்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் COVID-19 தொடர்பான இணைப்பு செயலணியின் பணிப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் தொடர்பில் கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் தற்போது ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உயிர் மாதிரிகளின் ஆய்வுகளை மேம்படுத்துவதனூடாக கொரோனா நோயாளர்களை மாத்திரமன்றி, ஏனைய நோய்த்தொற்றுகளுக்கு உள்ளாவோர் தொடர்பிலும் கண்டறிய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது வேகமாக பரவிவரும் டெல்டா பிறழ்வு உள்ளிட்ட அதிதீவிரமான கொரோனா வைரஸ் பிறழ்வுகள் தொடர்பில் கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் அண்மையில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
28 Jan, 2022 | 03:32 PM
24 Jul, 2021 | 03:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS