உடனடியாக இராஜினாமா செய்து மக்கள் ஆணையை கோருமாறு சஜித் அரசாங்கத்திற்கு தெரிவிப்பு 

by Staff Writer 11-09-2021 | 6:03 PM
Colombo (News 1st) உடனடியாக இராஜினாமா செய்து, மக்கள் ஆணையை கோருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.