தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு 

by Staff Writer 10-09-2021 | 11:29 AM
Colombo (News 1st) நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 04 மணி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.