கிழக்கில் குளங்களில் மண் அகழ்ந்து களப்புகளை நிரப்புதல் தொடர்பில் அறிக்கை கோரல்

கிழக்கில் குளங்களில் மண் அகழ்ந்து களப்புகளை நிரப்புதல் தொடர்பில் அறிக்கை கோரல்

கிழக்கில் குளங்களில் மண் அகழ்ந்து களப்புகளை நிரப்புதல் தொடர்பில் அறிக்கை கோரல்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2021 | 7:54 pm

Colombo (News 1st) குளங்களில் மண்ணை அகழ்ந்து கிழக்கு மாகாணத்தில் களப்பு நிரப்பப்படும் நடவடிக்கை தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் அறிக்கையொன்றை கோரியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திடம் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த சில பகுதிகளில் அரசியல்வாதிகளின் தலையீட்டில் களப்பு நிரப்பப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்