முச்சக்கரவண்டியும் லொறியும் மோதியது: இருவர் பலி

முச்சக்கரவண்டியும் லொறியும் மோதி விபத்து: இருவர் பலி

by Bella Dalima 02-09-2021 | 3:09 PM
Colombo (News 1st) காலி - மாத்தறை பிரதான வீதியின் மிரிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டியும் லொறியும் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மாத்தறையை சேர்ந்த 45 மற்றும் 47 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.