02-09-2021 | 6:40 PM
Colombo (News 1st) ஜல்லிக்கட்டு போட்டிகளில் சுதேச இன மாடுகள் மாத்திரம் பங்கேற்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு கலப்பின மாடுகளை இதற்காக பயன்படுத்தக்கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ஊர்மாடு, வடமாடு...