நாளை (02) முதல் அரிசி, சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலை 

by Staff Writer 01-09-2021 | 4:30 PM
Colombo (News 1st) அரிசி மற்றும் சீனி ஆகியவற்றுக்கு நாளை (02) முதல் அதிகபட்ச சில்லறை விலையை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.