வைத்தியர் ஜயருவன் பண்டாரவிற்கு CID அழைப்பு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு வைத்தியர் ஜயருவன் பண்டாரவிற்கு அறிவிப்பு

by Staff Writer 30-08-2021 | 10:13 PM
Colombo (News 1st) வைத்தியர் ஜயருவன் பண்டார நாளை (31) குற்றப்புலனாய்வு திணைக்களத்திறகு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் தலைவரின் முறைப்பாட்டிற்கு அமைய வைத்தியர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.