28-08-2021 | 2:12 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 667 பேர், கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (28) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 63 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத்தவிர, மேல் மாகாணத்திற்க...