26-08-2021 | 5:31 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, கலைவாணி வீதியில் நேற்று (25) இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலைச்சம்பவம் தொடர்பில் சித்தங்கேணியை சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியது.
...