24-08-2021 | 12:07 PM
Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 09 வீர, வீராங்கனைகள் இம்முறை பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.
மெய்வல்லுநர் போட்டிகள், டென்னிஸ், படகோட்டம் உள்ளிட்ட போட்டிகளில் ...