23-08-2021 | 4:58 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேகமாக பரவி வருகின்ற கொரோனா தொற்று ஏற்கனவே முன்கள பணியாளர்கள் பலரது உயிர்களை காவுகொண்டுள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த நிலையில், COVID தொற்றுக...