கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 183 பேர் உயிரிழப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 183 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 22-08-2021 | 8:17 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (21) 183 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்றைய தினம் (22) 3,110 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.