ஒக்சிஜனுடனான சக்தி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது 

by Staff Writer 22-08-2021 | 4:44 PM
Colombo (News 1st) இந்தியாவின் விஷாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்த ஒரு தொகை ஒக்சிஜனை ஏற்றிய இந்திய கடற்படைக்கு சொந்தமான சக்தி கப்பல், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்ததாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்