வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2,000 ரூபா

வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவு

by Staff Writer 21-08-2021 | 11:04 AM
Colombo (News 1st) வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.