by Chandrasekaram Chandravadani 21-08-2021 | 9:12 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஏழாயிரத்தை கடந்தது.
நேற்று (20) 198 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை 7,183 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.