by Staff Writer 20-08-2021 | 9:06 PM
Colombo (News 1st) எதிர்வரும் நாட்களில் நாட்டை நீண்ட நாட்ளுக்கு மூட வேண்டியேற்படின் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலே இதனை குறிப்பிட்டுள்ளார்.