நாட்டில் மேலும் 195 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 195 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 20-08-2021 | 10:28 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 195 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறித்த மரணங்கள் நேற்றைய தினம் (19) உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, இன்றைய தினம் (20) இதுவரையில் 3,835 பேர் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.