ஊரடங்கு; வீதி புனரமைப்பு பணிக்கு தடை இல்லை 

தனிமைப்படுத்தல் ஊரடங்கில் வீதி புனரமைப்பு பணிக்கு தடை இல்லை - ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 

by Staff Writer 20-08-2021 | 5:42 PM
Colombo (News 1st) இன்று (20) இரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது, வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு எவ்வித இடையூறுமில்லை என  அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  

ஏனைய செய்திகள்