மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார் - சன்ன ஜயசுமன 

by Staff Writer 20-08-2021 | 1:59 PM
Colombo (News 1st) மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஜனாதிபதி சாதகமாக ஏற்றுக் கொண்டுள்ளார் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொரோனா ஒழிப்பு தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று (20) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை குறிப்பிட்டுள்ளார்.